Tag: அர்ப்பணிப்புடன்
குற்றச் சம்பவத்தை பூஜ்ஜியமாக்க காவல்துறையினர் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்!
தமிழ்நாடு அமைதியாக இருக்கு காவல்துறையே காரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.தமிழ்நாடு அமைதியாக இருக்க காவல்துறையே காரணம். அமைதியான மாநிலத்தில் தான் தொழில் வளரும் என காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து தெரித்ததோடு மட்டுமல்லாமல்...