Tag: அறநிலையத்துறை
அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு: திருச்சி சமயபுரம், சென்னை வடபழனி கோவில் ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்!
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களின் உத்தரவின் பேரில், நிர்வாகச் சீர்கேடு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் வடபழனி ஆண்டவர் கோவில் ஊழியர்கள் இருவர்...
இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு: 214 கோயில்களுக்கு அறங்காவலர் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு!
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.214 திருக்கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம்!
மாண்புமிகு...
பழனி கோயில் நிலப் பதிவில் மெகா தில்லுமுல்லு: 67 கி.மீ தூரத்து சார்பதிவாளர் வந்தது ஏன்? திமுக கேள்வி!
குற்றவாளிகளை அறநிலையத்துறை அமைச்சர் காப்பாற்ற முயற்சிப்பதாக பரந்தாமன் குற்றச்சாட்டு!பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நில விவகாரத்தில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதில் சட்டவிரோத 'பினாமி' பரிவர்த்தனை நடந்திருக்குமோ என்ற பலத்த சந்தேகம்...
அமைச்சர் நிர்மல்குமாருக்கா விதிமீறலா?…ஒருவாரத்தில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தமிழக அமைச்சர் நிர்மல்குமார் சாமி தரிசனம் செய்வதற்காகக் கோவில் நடை தாமதமாக அடைக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை குறித்து, இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் அடுத்த...
சிதம்பரம் கோயிலை கைப்பற்ற நினைக்கும் அறநிலையத்துறை- அண்ணாமலை கண்டனம்
சிதம்பரம் கோயிலை கைப்பற்ற நினைக்கும் அறநிலையத்துறை- அண்ணாமலை கண்டனம்
2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல், சிதம்பரம் நடராஜர் கோவிலில் தொடர்ச்சியாக நிர்வாக இடைஞ்சல் ஏற்படுத்தி, கோவிலை அறநிலையத்துறை கைப்பற்ற அனைத்து...
