Tag: அறநிலையத்துறை
சென்னையில் பரபரப்பு: அறநிலையத்துறை அலுவலகத்தில் ஓதுவார்கள் உள்ளிருப்புப் போராட்டம் — பின்னணி என்ன?
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில், வேள்விச்சாலை, கருவறை மற்றும் கோபுரங்களில் தமிழில் திருமுறை பாட ஓதுவார்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து...
“கோயில்களில் செல்போன் பாதுகாப்பு கட்டணம் ரூ.5 ரத்து?” – பக்தர்களின் எதிர்ப்பால் இந்து சமய அறநிலையத்துறை அதிரடி தளர்வு!
தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், செல்போன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு வசூலிக்கப்பட்டு வந்த ரூ.5 கட்டண நடைமுறையைத் தளர்த்தி அறநிலையத்துறை...
கோயில் சொத்துகளுக்கு புதிய உத்தரவு! 3 மாதங்களில் அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் – தமிழக தகவல் ஆணையம் அதிரடி
தமிழகத்தில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் அவற்றை குத்தகைக்கு எடுத்துள்ளவர்களின் விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இதன்படி, மாநிலத்தில் உள்ள கோயில்களின் சொத்து விவரங்கள் உள்ளிட்ட...
4,292 கோவில்களின் தணிக்கை அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை தகவல்!
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோவில்களின் வருடாந்திர வரவு, செலவு கணக்குகளின் தணிக்கை அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள...
கோயில்களில் செல்போன் தடை: பக்தர்கள் சந்திக்கும் இன்னல்களும், அறநிலையத்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியமும்! – அம்மா கோபி
தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற 50-க்கும் மேற்பட்ட முக்கியக் கோயில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல முழுமையான தடை விதிக்கப்பட்டு, பாதுகாப்புப் பெட்டகங்களில் செல்போன்களை ஒப்படைக்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது.கோயிலின் புனிதம் காக்கப்பட வேண்டும்,...
அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு: திருச்சி சமயபுரம், சென்னை வடபழனி கோவில் ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்!
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களின் உத்தரவின் பேரில், நிர்வாகச் சீர்கேடு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் வடபழனி ஆண்டவர் கோவில் ஊழியர்கள் இருவர்...
