Tag: அலங்காநல்லூர்
விதியை மீறி கனிம வளக் கொள்ளை: சோழவந்தான் MLA ஆதரவாளர்கள் மீது அலங்காநல்லூர் விவசாயிகள் பகிரங்க குற்றச்சாட்டு!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், விவசாயிகளின் பெயரைப் பயன்படுத்தி நள்ளிரவிலும் தடையின்றி அரங்கேறி வரும் பிரம்மாண்ட கனிம வளக் கொள்ளை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சி அரசியல் பின்புலத்துடன்...
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டிற்காக கட்டப்பட்ட மைதானம் திறப்பு விழாவிற்கு தயார்!
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு, மதுரை மாவட்டம் அவனியாபுரம் ,அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், திருச்சி பெரிய சூரியூர், நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி ,...
