Tag: ஆட்சியர் அலுவலகம்
திருவண்ணாமலை மாநகராட்சி விரிவாக்கம்: ‘நோ’ சொன்ன 54 கிராம மக்கள்… ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட காட்சி!
திருவண்ணாமலை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட கிராமங்களை மீண்டும் பழையபடி கிராம ஊராட்சிகளாகவே மாற்றக் கோரி, 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும்...
ஈரோடு: வேளாண் பட்ஜெட் நாளில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் – பாய், தலையணையுடன் தொடர் காத்திருப்புப் போராட்டத்தால் பெரும் பரபரப்பு!
மாநில வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில், ஈரோடு மாவட்டத்தில் நிலவும் வறட்சியைக் கருத்தில் கொண்டு பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி மற்றும் காலிங்கராயன் கால்வாய்களில் உடனடியாகத் தண்ணீர் திறக்கக் கோரி, இரு வேறு...
தாய் மீது பொய் வழக்கு போட்டு திருமணத்தை நிறுத்த முயற்சி.. ஆட்சியர் அலுவலம் முன் விஷம் குடித்த பெண்..!!
சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சாமியாம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவரது மகள் சகாயம் மிட்டில்லா(24 ). இன்று...
