Tag: ஆணையருக்கு
நீதிமன்ற அதிகாரத்தை காட்டலாமா? மாநகராட்சி ஆணையருக்கு கடும் கண்டனம்
ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதின்றத்தை விட மேலானவர் என நினைத்துக் கொள்வதா என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதி மன்றம் கடும் கண்டனம்.நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் நாளை...
ஆவடி: ஆணையருக்கு பாசி மணி மாலை அணிவித்த பழங்குடி மக்கள்
ஆவடி அருகே பழங்குடி மக்கள், சர்வதேச பழங்குடியினர் தினத்தை கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி ஐஏஎஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். ஆணையாருக்கு பழங்குடி மக்கள் பாசி மணி மாலையை அணிவித்து மரியாதை...