Tag: ஆன்லைன்
ஆன்லைன் டிஜிட்டல் முறைகேடு விவகாரத்தில் நான்கு பேர் கைது!
கணவன் ,மனைவி, சகோதரர், நண்பர் என பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ஆன்லைன் கேம் தொடர்பாக வங்கிக் கணக்கு கொடுப்பதாக நினைத்து சைபர் கிரைம் கும்பலுக்கு உதவியது விசாரணையில் அம்பலம்.தமிழ்நாட்டு பொதுமக்களை குறிவைத்து வட...
ஆன்லைன் ரம்மியால் இழந்த ரூ.10 லட்சம்..! தனியார் வங்கி உயரதிகாரிக்கே இந்த நிலைமையா..?
ஆன்லைன் ரம்மியில், 10 லட்சம் ரூபாயை இழந்த, தனியார் வங்கி துணை மேலாளர், மோகனூர் அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, பிடாரமங்கலம் அடுத்த தேவர்மலையை சேர்ந்தவர்...
தமிழ் நாட்டில் 84 பேரை காவு வாங்கிய ஆன்லைன் சூதாட்டம்… உடனடி தடை தேவை! ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதா? இதுவரை 84 பேர் சாவு - உடனடி தடை தேவை! என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி, நிறுவனர், மருத்துவர்...
கோவையில் ஆன்லைன் மோசடி: இரண்டு பேர் கைது – ரூபாய் 15 லட்சம் பறிமுதல்
கோவையில் வாட்ஸ் அப்பில் குழுவை தொடங்கி லாட்டரியில் பரிசு அளிப்பதாக கூறி ஏராளமான நபர்களிடம் பல லட்சம் மோசடி செய்த சகோதரர்கள் கைது.கோவை, ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட், பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், ராஜசேகர்...
ஆன்லைன் மோசடி குற்றவாளிகளை வலைவீசி பிடித்த போலீசார்… ரூ.76.5 லட்சம் பறிமுதல்!
ஆன்லைனில் முதலீடு செய்து மோசடியில் ஈடுபட்ட இரு மாநிலங்களைச் சேர்ந்த 4 சைபர் குற்றவாளிகளை இணையவழி குற்றப்பிரிவு, மதுரை மாவட்ட போலீசார் கைது செய்தனர். இதில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் ஆன்லைன் முதலீட்டில்...
ஆன்லைன் சூதாட்ட மோகம்… கடனாளியான தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
போடிநாயக்கனூரில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு ஏற்பட்ட கடன் காரணமாக மன உளைச்சலால் இளைஞர் தற்கொலை.இளைஞரின் பெற்றோரின் புகார் மனுவை தொடர்ந்து போடிநாயக்கனூர் நகர் காவல் துறையினர் இறந்தவரது உடலை கைப்பற்றி போடிநாயக்கனூர் அரசு...
