Tag: ஆம்ஸ்ட்ராங் படுகொலை

“யாரை கொல்வதற்காக நாட்டு வெடிகுண்டு வாங்கினார்கள் என எனக்கு தெரியாது”… ரவுடி புதூர் அப்பு பரபரப்பு வாக்குமூலம்

ரவுடி சம்பவம் செந்தில் கேட்டதாக கூறியதால் நாட்டு வெடிகுண்டுகளை வழங்கியதாகவும், ஆனால் யாரை கொலை செய்வதற்காக வாங்கினார்கள் என தனக்கு தெரியாது என்றும் ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் கைதான ரவுடி புதூர் அப்பு...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – 10 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி பொன்னை பாலு உள்ளிட்ட 10 பேரை மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைக்க காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 20 நபர்களின் சொத்துக்கள் முடக்கம்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 21 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டார்.இவ்...

திமுக அமோக வெற்றி – ஆர்.எஸ்.பாரதி பேட்டி

கடந்த ஒரு மாத காலமாக அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைவரும் திமுகவிற்க்கு நெருக்கடியை மீறி வெற்றி.கள்ளக்குறிச்சி சம்பவம், ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆகிய இரண்டு மிகப்பெரிய சவால்களுக்கு இடையே இடைத்தேர்தலில் திமுக மகத்தான வெற்றியை...