Tag: ஆயுதப்படை

கரூர் : டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆயுதப்படை டிஜிபி ஆஜர்!!

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.2025 செப்டம்பர் 27 அன்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக்...

பெண் காவலரை தற்கொலைக்கு தூண்டிய ஆயுதப்படை போலீசார் கைது…

கடலூர் நெல்லிக்குப்பம் அருகே பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக ஆண் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டாா்.கடலூர் நெல்லிக்குப்பம் அருகே உள்ள கொங்கராயனூரை சேர்ந்தவர் சோனியா(வயது 26). இவர்...