Tag: ஆற்காடு சுரேஷ்
கில்லாடி சம்பவம் செந்திலின் கூட்டாளியிடம் விசாரணை…
சம்பவம் செந்திலின் கூட்டாளி ஈசாவிடம் 3 நாட்கள் விசாரணை. சேலம் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ள உள்ளனர். செந்திலின் தூத்துக்குடி, சென்னை நெட்வொர்க் முழு பின்னணி குறித்தும் போலீசார் கேட்டறிந்தனர்....
ஆம்ஸ்ட்ராங் கொலையில் இவர்கள் மீதும் சந்தேகம் இருக்கிறது – பிஎஸ்பி மாநில தலைவர் ஆனந்தன் தகவல்
ஆம்ஸ்ட்ராங் கொலையில் இவர்கள் மீதும் சந்தேகம் இருக்கிறது என்று புதிய தகவல்களை பிஎஸ்பி மாநில தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் ரவுடி ஆற்காடு சுரேஷுக்கும் முன்விரோதம்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொலையாளிகள் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக...
கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு- அதிமுக நிர்வாகிகள் கைது
கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு- அதிமுக நிர்வாகிகள் கைதுசென்னை பட்டினம்பாக்கத்தில் கடந்த 18ஆம் தேதி பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அ.தி.மு.க., பிரமுகர்...