Tag: இடைநீக்கம்
போக்சோ வழக்கின் விசாரணைக் கைதி அரவிந்த் தப்பி ஓட்டம்: கவனக்குறைவாக இருந்த 2 காவலர்கள் சஸ்பெண்ட் – சிவகங்கை எஸ்.பி அதிரடி உத்தரவு!
திருப்பத்தூர் அருகே சிறுவனைச் சுட்டுக் கொன்ற வழக்கிலும் போக்சோ வழக்கிலும் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி அரவிந்த், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அழைத்துச் செல்லும்போது காவல்துறையினரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுத்...
மதுரை பெண்ணுடன் காதல்.. அப்புறம் என்னாச்சு?.. வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் பின்னணி!
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றிய வழக்கில், நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அருண்குமார் பணியிடை நீக்கம் (Suspend) செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலித்து ஏமாற்றியதாகப் புகார்
வீரவநல்லூர்...
பணி இடைநீக்கம் செய்யப்பட்டதால் இளைஞன் கொடூரமாகக் கொலை! கான்ஸ்டபிள் கைது
திருமணத்திற்கு புறம்பான உறவை உயர் அதிகாரிகளிடம் கூறி வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட கோபத்தில் இளைஞன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் வெங்கடபுரம் கிராமத்தை சேர்ந்த...
