Tag: இந்தியா - பாகிஸ்தான் போர்
தி இந்து வெளியிட்ட ஆதாரம்! விக்ரம் மிஸ்ரி பகீர் வாக்குமூலம்!
ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்ப அங்குள்ள மக்களின் நம்பிக்கையை பெறுவதுதான் ஒரே வழி என்றும், அதற்கான நடவடிக்கைகள மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தோழர் மருதையன் தெரிவித்துள்ளார்.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும்...
ட்ரம்ப் போனில் மிரட்டினாரா? நடந்த உண்மைகளை சொல்லவா? உடைத்துப் பேசும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!
பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தம் குறித்து நாடாளுமன்றத்தை கூட்டி மத்திய அரசு விவாதிக்க வேண்டும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்...
டிரம்ப்-க்கு ரகசியம் கசிந்தது எப்படி? மொத்தமாக சிக்கும் மோடி க்ரூப்!
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை மீறி 3-வது நாட்டை தலையிட பிரதமர் மோடி அனுமதித்து உள்ளதாகவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் ஊடகவியலாளர் ஹசீப் வலியுறுத்தியுள்ளார்.இந்தியா - பாகிஸ்தான்...
கெஞ்சி கதறிய பாகிஸ்தான்! வாலை நறுக்கிய ராணுவம்!
காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை இந்தியா ஏற்காது என்கிறபோது, அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்கிற நாட்டாமை பேச்சுக்கு. பிரதமர் மோடி தலையாட்டுவது ஏன்? என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கேள்வி...
போரை நிறுத்திய அமெரிக்கா! மோடி – ஆர்எஸ்எஸ் மோதல் உச்சக்கட்டம்!
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த அறிவிப்பு என்பது, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலையீட்டின் பேரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மேற்கொண்டதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் சண்டை...
சீனாவிடம் சரணடைந்த பாகிஸ்தான்! டிரம்ப்-க்கு நோ சொன்ன இந்தியா! வெளிப்படையாக பேசும், ஐ.நா. கண்ணன் !
பாகிஸ்தான் உடனான போர் நிறுத்த விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை இந்தியா விரும்பவில்லை என்று ஐ.நா. முன்னாள் அதிகாரி கண்ணன் தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டு...