Tag: இந்திய விமானப்படை

தாம்பரம் விமானப்படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் 5க்கும் மேற்பட்ட வீரர்கள் மயக்கம்

சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற இந்திய விமானப்படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் 5க்கும் மேற்பட்ட வீரர்கள் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு நிறைவையொட்டி சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை பயிற்சி நிலையத்தில்...

இந்திய விமானப்படை சாகச நிகழ்வில் உயிரிழப்பு….. குரல் கொடுத்த ரத்னகுமார்!

நேற்று (அக்டோபர் 6) இந்திய விமானப்படையின் 92 வது கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் இந்த நிகழ்வு நடைபெற்றது. பல்வேறு வகையான விமானங்கள் இந்த சாகசத்தில் ஈடுபட்டன. இந்த...

மெரினா விமான சாகச நிகழ்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னையில் நடைபெற்ற இந்திய விமானப்படை நிகழ்ச்சிக்கு அவர்கள் கோரியதற்கு மேலாகவே அனைத்து வசதிகளும் ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசால் செய்து தரப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்...

6,000 மீ. உயரத்தில் சிக்கித்தவித்த 2 மலையேற்ற வீராங்கனைகள் மீட்பு

உத்தரகாண்டில் 6 ஆயிரம் மீட்டர் உயர மலைச் சிகரத்தில் சிக்கித்தவித்த 2 வெளி நாட்டு மலையேற்ற வீராங்கனைகளை இந்திய விமானப்படை பத்திரமாக மீட்டுள்ளதுஉத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள சவுகாம்பா -3 மலை...

மெரினா வான் சாகச நிகழ்வு… உடல்நல குறைவால் 4 பேர் உயிரிழப்பு

சென்னை மெரினா வான் சாகச நிகழ்ச்சியைக் காணச்சென்றபோது, வெயிலின் தாக்கம் காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்திய விமானப்படை தினத்தையொட்டி இன்று சென்னை மெரினா கடற்கரையில் வான் சாகச...

இந்திய விமானப்படை புதிய தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷர்ல் அமர் ப்ரீத்ரீத் சிங் நியமனம்

இந்திய விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷர்ல் அமர் ப்ரீத்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்திய விமானப்படையின் தலைமைத் தளபதி விக்ரம் ராம் சவுத்ரி வரும் செப்டம்பர் 30ஆம் தேதி பணி ஓய்வு பெறவுள்ளார்....