Tag: இரண்டு
செப்டிக் டேங்கில் குதித்து தற்கொலை முயற்சி! இரண்டு குழந்தைகள் பலி
வாழப்பாடி அருகே குடும்ப தகராறில் இரண்டு குழந்தைகளுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை முயற்சி,செய்ததால், இரண்டு குழந்தைகள் மூழ்கி பலியாகினா்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் நெடுசாலை அருகே அத்தனூர் பட்டி ஊராட்சியில்...
நகைக்கடையில் இரண்டு கிலோ வெள்ளி திருட்டு! கொலை மிரட்டல் விடுத்து தப்பிய வடமாநில இளைஞர்
சென்னையில் வேலை செய்த நகைக்கடையில் இரண்டு கிலோ வெள்ளி பொருட்களை திருடிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச் சென்ற மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை பெரம்பூர் பேப்பர் மில்...
ஆறு கோடி மதிப்பிலான இரண்டு கிலோ கொக்கைன் …8 பேர் கைது!
சென்னையில் அமலாக்க மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் ஆறு கோடி மதிப்பிலான இரண்டு கிலோ கொக்கைன் போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர். கொக்கைன் போதை பொருள் வைத்திருந்த 8 நபர்களை போலீசார் கைது...
கலால் வரி லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்வு-மத்திய அரசு அறிவிப்பு
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் சில்லறை விலையில், விலை அதிகரிக்காது என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் தொிவித்துள்ளது.சர்வதேச அளவில்...
கோவையில் ஆன்லைன் மோசடி: இரண்டு பேர் கைது – ரூபாய் 15 லட்சம் பறிமுதல்
கோவையில் வாட்ஸ் அப்பில் குழுவை தொடங்கி லாட்டரியில் பரிசு அளிப்பதாக கூறி ஏராளமான நபர்களிடம் பல லட்சம் மோசடி செய்த சகோதரர்கள் கைது.கோவை, ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட், பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், ராஜசேகர்...
இரண்டு கோடி இழப்பீடு………. நடிகை கவுதமி பதிலளிக்க…… – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோதமாக தனது வீட்டை இடித்ததற்காக இரண்டு கோடி ரூபாய் இழப்பீடுக்கோரி வழக்கு தொடர அனுமதிக்கோரி நாச்சாள் என்பவர் தாக்கல் செய்த மனு குறித்து அதிமுக நிர்வாகி நடிகை கவுதமி பதிலளிக்க சென்னை உயர்...