Tag: இலங்கை கடற்கொள்ளையர்கள்
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
வேதாரண்யம் அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் ரூ.4 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை பறித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த சிவசங்கருக்கு சொந்தமான...
தமிழக மீனவர்களைத் தாக்கி பொருள்கள் கொள்ளை- இலங்கை கடற்படை அட்டூழியம்
தமிழக மீனவர்களைத் தாக்கி பொருள்கள் கொள்ளை- இலங்கை கடற்படை அட்டூழியம்
இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த...