Tag: ஈரோடு இடைத்தேர்தல்

அண்ணாவை திடீரென புகழ்ந்த சீமான்… இது சோவின் மொழி… பத்திரிகையாளர்   ஜீவசகாப்தன் விளாசல்!

பேரறிஞர் அண்ணாவை பிச்சைக்காரன் என்று விமர்சித்த சீமான், இன்று ஈரோட்டில் முதலியார் சமுதாயத்தின் வாக்குகளை பெறுவதற்காக அவரை பெருமிதமாக சொல்வதாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.பார்ப்பனர்கள் குறித்த சீமானின் கருத்துக்கு பதில் அளித்து பத்திரிகையாளர்...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவை அடுத்து அந்த தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறும் அறிவிக்கப்பட்டது....

ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தின்போது தபெதிக-வினர் மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல்!

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது....

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்பில் திமுக முன்னிலை!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களின் பெரும்பான்மை ஆதரவோடு திமுக முன்னிலையில் உள்ளதாக தேர்தல் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் மக்கள் ஆய்வு நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்...

ஈரோடு இடைத்தேர்தல்; சீமானை முன்னிறுத்தி ஆழம் பார்க்கும் ஆர்.எஸ்.எஸ்.

தந்தை பெரியார் பிறந்த மண்ணில் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சீமானை முன்நிறுத்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆழம் பார்க்கிறது.இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் பெரும்பாலான மாநிலங்களை கைப்பற்றி விட்டனர்....

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிகாரி மாற்றம்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் மாற்றப்பட்டு, புதிய தேர்தல் அலுவலராக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தொகுதி...