Tag: உசிலம்பட்டி

நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் உசிலம்பட்டி நகர்மன்ற தலைவரானார் சகுந்தலா.. முதல்நாளே தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு..!

உசிலம்பட்டி நகராட்சியில் நகர் மன்ற தலைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.உசிலம்பட்டி நகரசபை தலைவராக இருந்து வருபவர் சகுந்தலா. முன்னதாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி தகுதி நீக்கமும் செய்யப்பட்டார். நகரசபை கூட்டத்தை கூட்டரங்கில் நடத்தாமல்,...