Tag: உச்சநீதிமன்ற

வக்ஃப் திருத்தச் சட்டம் – உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பு மீது ஜவாஹிருல்லா கண்டனம்

"வக்ஃப்பைக் காப்போம் அரசியலமைப்பைக் காப்போம்" என்ற இயக்கத்தின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் - ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.அனைத்து இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பில்...

ஜி.ஆர்.சுவாமிநாதன் தடை ரத்து? தீர்ப்பில் சிக்கிய போலி அரசிதழ் !

துணைவேந்தர் நியமனம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்ட விவவகாரத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனத்துடன் அணுகி தடை வாங்க வேண்டும் என்று பிரபல வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வலியுறுத்தி உள்ளார்.துணை வேந்தர்கள் நியமன...

முடிஞ்சா தீர்ப்பை மாற்றிப் பார்!  தங்கரை கதறவிட்ட பிரிவு 142!

குடியரசுத் தலைவர், நீதிமன்றம் ஆகிய இரண்டை விட அரசியல் சாசனம் தான் உயர்வானது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கேரள மாநில...

உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த ஜெகதீப் தன்கருக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் …

ஜெகதீப் தன்கர் அவர்களின் பேச்சுக்கு பின்னால், ஒன்றிய பா.ஜ.க. அரசு இருப்பதை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது. நீதிமன்றத்தை அச்சுறுத்துகிற அவரது பேச்சை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என...

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்  ஓய்வு பெறுகிறாா்.

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக தனது 8 வருட கால பணியை முடித்து இன்று நவம்பர் 8ம் தேதி  (08/11/2024) விடைபெறுகிறார் .தனது இறுதி நாள் விசாரணையை மேற்கொண்டு வருகிறார். அவர் ஓய்வு பெற...