Tag: உச்சநீதிமன்றத்தின்
பி.ஆர்.கவாய் ஓய்வு…உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமைநீதிபதி யார் தெரியுமா?
அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமிக்கப்பட உள்ளார் என நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், வருகம் நவ.23ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளாா். இதையடுத்து, அடுத்த தலைமை...
கரூர் 41 பேர் உயிரிழந்த சம்பவம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது! – சீமான்
கரூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை விசாரிக்க உச்சநீதிமன்றம் நியமித்துள்ள ஆணையத்தில், தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற நிபந்தனை அரசமைப்புச்...
