Tag: உச்சநீதிமன்றத்தில்

ஆளுநர்கள் மசோதாக்களை தாமதப்படுத்த முடியாது – உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வாதம்

"ஆளுநர்கள் கோபுரத்தில் உட்கார்ந்து கொண்டு மசோதாவை படிக்க பல மாதங்கள் எடுத்துக்கொள்ள முடியாது" என்று : உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு கடுமையாக விமர்சித்தது.மசோதாக்களை நிறுத்தி வைக்க குடியரசு தலைவருக்கும் ஆளுநருக்கும் எந்த தனி...

‘சிறப்பு விசாரணை குழு’அமைக்க வேண்டும்… உச்சநீதிமன்றத்தில் மனு

ராகுல் காந்தியின் “வாக்காளர் முறைகேடு” என்ற குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு  நடத்த வேண்டும் என உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது!கர்நாடகா, மராட்டிய மாநில உள்ளிட்ட...