Tag: உத்தரகாண்ட் மாநிலம்

6,000 மீ. உயரத்தில் சிக்கித்தவித்த 2 மலையேற்ற வீராங்கனைகள் மீட்பு

உத்தரகாண்டில் 6 ஆயிரம் மீட்டர் உயர மலைச் சிகரத்தில் சிக்கித்தவித்த 2 வெளி நாட்டு மலையேற்ற வீராங்கனைகளை இந்திய விமானப்படை பத்திரமாக மீட்டுள்ளதுஉத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள சவுகாம்பா -3 மலை...

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 பேர் மீட்பு… ஓரிரு நாளில் தமிழ்நாடு திரும்ப உள்ளனர்

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற சிதம்பரத்தை சேர்ந்த 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் ஓரிரு நாளில் தமிழ்நாடு திரும்ப உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.உத்தரகர்ண்ட் மாநிலம் ஆதிகைலாஷ் யாத்திரைக்கு சென்ற...

பதஞ்சலி நிர்வாகி உட்பட 3 பேருக்கு 6 மாதம் சிறை

பதஞ்சலி நிர்வாகி உட்பட 3 பேருக்கு 6 மாதம் சிறைதரமற்ற சோன்பப்டியை விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் பதஞ்சலி நிறுவன நிர்வாகி உள்ளிட்ட 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2019...