Tag: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை வழங்குவது அரசின் கொள்கை முடிவு: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடித் தீர்ப்பு!
மீன்பிடி தடைக்காலத்தின் போது மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவது அரசின் கொள்கை முடிவு என்றும், இதில் நீதிமன்றம் தலையிட்டு எந்தவொரு கட்டாய உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.தமிழகத்தில்...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: அரசு வேலையின் நிரந்தரத்தன்மை நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது – மதுரைக்கிளை தீர்ப்பு..!
கரூரில் தவெக கட்சியின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, ஏன் அரசு பணி வழங்கக் கூடாது? என உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.வழக்கின் பின்னணி:கடந்த ஆண்டு செப்டம்பர்...
போலி சான்றிதழ் மூலம் அரசுப்பணி.. சஸ்பெண்டை ரத்து செய்ய அதிகாரிகள் மனு.. ஐகோர்ட் கிளை அதிரடி தீர்ப்பு..
குரூப்-1 தேர்வில் முறைகேடு செய்து அரசுப்பணி பெற்ற 3 அதிகாரிகளின் சஸ்பெண்ட் ரத்து செய்யக்கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.இவ்வழக்கின் முழுமையான விவரங்கள் :முறைகேடு...
“கோயில் திருவிழாக்களில் சாதிய பாகுபாடு காட்டக் கூடாது”: உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
மதுரையில் நடைபெறும் கோயில் திருவிழா ஒன்றில் பங்கேற்கவும், வரி செலுத்தவும் தங்களுக்குச் சாதிய பாகுபாடு காரணமாகத் தடை விதிக்கப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஜூன் 30)...
அஜித் அப்பாவி… சிக்கிய நிகிதா! வெளியான சிபிஐ ரிப்போர்ட்! நேரடி சாட்சியின் பேட்டி!
அஜித்குமார் மீது நிகிதா அளித்த திருட்டுப் புகார் பொய்யானது என்று சிபிஐ கூறியுள்ளதன் மூலம் அவர் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளதாக வழக்கறிஞர் கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார்.மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய சாட்சியும்,...
திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்றத்தில் நடந்தது என்ன? விளக்கும் மூத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!
திருப்பரங்குன்றத்தில் உள்ள தூண் தீபத் தூண் தான் என்று நிரூபிக்க வேண்டியது வழக்கை தொடர்ந்த ராம ரவிக்குமார் தான் என்று தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதாக மூத்த வழக்கறிஞர்...
