Tag: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்றத்தில் நடந்தது என்ன? விளக்கும் மூத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!
திருப்பரங்குன்றத்தில் உள்ள தூண் தீபத் தூண் தான் என்று நிரூபிக்க வேண்டியது வழக்கை தொடர்ந்த ராம ரவிக்குமார் தான் என்று தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதாக மூத்த வழக்கறிஞர்...
மெட்ரோ ரயில், எய்ம்ஸ் மறுப்புக்கு போராட்டமில்லை! விளக்கு ஏற்ற கலவரமா? விளாசிய சுப.வீரபாண்டியன்!
தமிழகத்திற்கு மெட்ரோ ரயில், எய்ம்ஸ் மருத்துவமனைக்காக போராடதவர்கள், எந்த இடத்தில் விளக்கு ஏற்றுவது என்பதற்காக கலவரம் செய்கிறார்கள் என்று பேராசிரியர் சுப.வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை கோடம்பாக்கத்தில் திராவிட மாணவர் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம்...
கையும் களவுமாக சிக்கிய வீடியோ! நீதிபதியை விமர்சித்த ஜி.ஆர்.சுவாமிநாதன்! உண்மையை உடைத்த நீதியரசர்!
வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்க சட்டத்தில் இடம் கிடையாது. தலைமை நீதிபதி அமைக்கும் அமர்வில் அவர் இடம்பெற்றாலும் வழக்கில் இருந்து விலகுவது தான் நியாயமானதாகும் என்று முன்னாள்...
வாஞ்சிநாதன் கோழையா? சட்டத்தை மீறும் சுவாமிநாதன்! லீக் ஆன ரகசிய ரிப்போர்ட்!
இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக போராடும் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிராக அவர்களுக்கு ஆத்திரம் ஏற்படலாம். ஆனால் நடுநிலையாக செயல்படும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு கோபம் ஏன் வருகிறது? என்று சமூக செயற்பாட்டாளர் மருதையன் கேள்வி எழுப்பியுள்ளார்.வழக்கறிஞர்...
முன்ஜாமின் மனு தள்ளுபடி.. நடிகை கஸ்தூரியை கைது செய்ய போலீஸ் தீவிரம்..!!
நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த 3ம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து...
தலைமறைவான கஸ்தூரி முன்ஜாமின் கோரி மனு..
தலைமறைவாகியுள்ள நடிகை கஸ்தூரியை போலீஸார் தீவிரமாக தேடி வரும் நிலையில், அவர் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்குபேசும் மக்கள் குறித்து...
