Tag: உயர் நீதிமன்ற
சிறைவாசிகள் குடும்பங்களுக்கு வட்டியில்லா கடன்? – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி நோட்டீஸ்!
குற்றம் செய்து சிறையில் இருக்கும் கைதிகளின் குடும்பங்களுக்குத் தெலங்கானா மாநிலத்தைப் போல 'வட்டியில்லா நிதியுதவி மற்றும் சுழற்சி நிதித் திட்டம்' வழங்குவது குறித்து, தமிழக அரசின் உள்துறை மற்றும் சிறைத்துறைத் தலைமை இயக்குநர்...
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான போலி கடித விவகாரம்: வழக்கறிஞர்கள் புகார்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக போலி கையொப்பம் மூலம் கடிதம் எழுதியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர்கள் சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு புகார் அனுபப்பட்டுள்ளது.சென்னை உயர்...
உயர் நீதிமன்ற நீதிபதி மீது லோக்பால் அமைப்பு வழக்கு: விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்றம்
நீதிபதி ஒருவர் மீது லோகபல் அமைப்பு வழக்கு பதிவு செய்த விவகாரம் தொடர்பான ஒரு புகாரை அடிப்படையாக கொண்டு உச்சநீதிமன்றம் வழக்கை எடுத்தது விசாரணையை மேற்கொண்டுள்ளது.அதன்படி, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகாந்த், அபய்.எஸ்.ஓஹா அடங்கிய ...
