Tag: எடப்பாட

சொத்து விவகாரம் தொடர்பான வழக்கு… எடப்பாடி பழனிசாமி மனு மீது ஏப்பல் 14ல் விசாரணை…

வேட்புமனு சொத்து விவகாரம்  தொடர்பான எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு மனுவை ஏப்ரல் 14 ஆம் தேதி  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில்...