Tag: எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

ஈசிஆர் விவகாரத்தில் கைதான முக்கிய குற்றவாளி சந்துரு அதிமுகவை சேர்ந்தவர் – ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

திமுகவினர் என சொல்லி அதிமுகவினர் தீய செயல்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது :- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி...

பழனிசாமியின் துரோகத்தை மக்கள் மறக்கப்போவது இல்லை – ஆர்.எஸ்.பாரதி அறிக்கை!

திமுக அரசின் மீது இட்டுக்கட்டி களங்கம் சுமத்த நினைக்கும் அதிமுகவின் கட்டுக்கதை கண்டன அறிக்கைகளை மக்கள் நம்பப்போவதில்லை என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி...

திமுக அரசு மீது நாள்தோறும் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்… எடப்பாடி பழனிசாமிக்கு, ஆர்.எஸ்.பாரதி கண்டனம்! 

திராவிட மாடல் அரசின் மீது நாள்தோறும் பொய்களையும் அவதூறுகளையும் அள்ளி வீசுவதாக எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்...