Tag: எடப்பாடி பழனிசாமி
கேரள அரசின் விஷமத்தனமான நடவடிக்கைகளுக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் – ஈபிஎஸ் வலியுறுத்தல்!
திமுக அரசு கூட்டணிக் கட்சி என்று பாராமல், கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி சட்ட நடவடிக்கை எடுத்து கேரள அரசின் விஷமத்தனமான நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என...
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ச்சியாக நடக்கிறது – ஈபிஎஸ் குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில், தொடர்ச்சியாக நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.திரு. ஸ்டாலின் தலைமையிலான விடியா...
போதைப்பொருட்களின் புகலிடமாக தமிழ்நாட்டை மாற்றிய விடியா திமுக அரசு – ஈபிஎஸ் கண்டனம்
சிந்தெடிக் போதைப்பொருட்களின் புகலிடமாக தமிழ்நாட்டை மாற்றிய விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், சென்னை...
காவிரி தொடர்பான கூட்டங்களில் தமிழக அதிகாரிகள் ஆன்லைனில் பங்கேற்பதா? – ஈபிஎஸ் கண்டனம்
டெல்லியில் நடைபெறும் காவிரி தொடர்பான கூட்டங்களில் தமிழக அதிகாரிகள் ஆன்லைன் மூலம் பங்கேற்பார்கள் என்ற முடிவை கைவிட்டுவிட்டு நேரில் சென்று பங்கேற்க வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர்...
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஈபிஎஸ் வாழ்த்து!
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம்...
தமிழ்நாட்டை இருளில் மூழ்கடித்து ஆட்சி நடத்திய பழனிசாமி – ஆர்.எஸ்.பாரதி அறிக்கை
Tதி.மு.க. அரசின் மூன்றாண்டு கால ஆட்சி, “சாதனை அல்ல வேதனை” என விமர்சித்து அறிக்கை விட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி.திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை !“தமிழ்நாட்டை இருளில் மூழ்கடித்து ஆட்சி...
