Tag: எடப்பாடி பழனிசாமி
நீட் தேர்வு ஒழியும் வரை அதிமுகவின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் – எடப்பாடி பழனிசாமி!
ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வு ஒழியும் வரை அதிமுகவின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
கவர்னர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கருணாபுரம்...
அரசியல் ஆதாயம் தேடவே அதிமுக, பாஜக குற்றம்சாட்டுகிறது – ஆர்.எஸ்.பாரதி
கள்ளக்குறிச்சிக்கு சென்று, அங்குள்ளவர்களை முதலமைச்சர் நிச்சயம் சந்திப்பார் என தெரிவித்துள்ள திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,
தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் உத்தரவாதம் அளித்துள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கள்ளக்குறிச்சி...
‘காவல் நிலையம் பின்புறமே சாராய விற்பனை.. ஸ்டாலின் பதவி விலகனும்’ – ஈபிஎஸ் காட்டம்..
கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி...
அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைதான் – ஈபிஎஸ்..
அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் அவர்களுக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைதான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விவசாயிகள் நலனை...
நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள்…நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்
நீட் தேர்வை ரத்து செய்து பழையபடி 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த ஆவன செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது...
