Tag: எடப்பாடி பழனிச்சாமி
சம்மதமா? சிறையா..? இபிஎஸ்-க்கு கடைசி சாய்ஸ்! உடைத்துப் பேசும் எஸ்.பி.லட்சுமணன்!
ஒபிஎஸ், தினகரன் போன்றவர்களை கட்சியில் சேர்க்காததால் அதிமுகவிடம் இருந்து முக்குலத்தோர் சமுதாயம் பிரிந்து சென்றுவிட்டதாக பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களை இணைக்கும் விவகாரத்தில் பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து...
திருநெல்வேலி கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் மாணவர் உயிரிழப்பு – எடப்பாடி கடும் கண்டனம்
திருநெல்வேலியில் கல்லூரி பயிலும் விக்னேஷ் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி X தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.திருநெல்வேலியில் கல்லூரி பயிலும் விக்னேஷ்...
பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லை – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில், 4-ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக சம்பவம் நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி X தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.திருச்சி மாவட்டம்...
அதிமுக உள்கட்சி விசாரணை – பிப்ரவரி 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வலியுறுத்தல். அதிமுக...
ஜெகபர் அலி இறப்புக்கு நீதி வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி
ஜெபகர் அலி அவர்களின் மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளாா்.அது குறித்து...
மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை கண்டித்து சுவரொட்டிகள்!
பெண்களின் படிப்பை நிறுத்த பார்க்கும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலையை கண்டித்து மாணவர் மன்றம் சார்பில் பரமக்குடி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்ப்பட்ட பாலியல் வன்கொடுமை...
