Tag: எதிர்க்கட்சிகள்
‘ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுகின்றன’ — ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகவும் CJP மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பிலும் கொந்தளிப்பு!
அசாம், மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் பல்வேறு கோரிக்கைகளுக்காக அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக அமைப்பினரையும் பொதுமக்களையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ள சம்பவத்திற்குப் பல்வேறு அமைப்பினரும், எதிர்க்கட்சிகளும்...
“தொகுதில கால் வச்சா முடிச்சிடுவேன்!” – அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பகிரங்க மிரட்டல் வீடியோவால் பரபரப்பு!
ராஜபாளையத்தில் நடந்த நிகழ்வில் ஆவேசப் பேச்சு — எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!ராஜபாளையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், "தொகுதியில் கால் வைத்தால் முடித்துவிடுவேன்" என அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆவேசமாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில்...
நீட் விவகாரத்தில் அமைதி; ‘ஜனநாயகன்’ படத்திற்கு முக்கியத்துவம் – தவெக அரசைச் சாடும் எதிர்க்கட்சிகள்!
டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாகக் காக்ரோச் ஜனதா கட்சி மாணவர்கள் நடத்தி வரும் தீவிர போராட்டங்கள் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில் , தமிழக அரசு இதுகுறித்துப் போதுமான குரல் கொடுக்காமல் மௌனம்...
நீட் முறைகேடு எதிர்ப்புப் போராட்டம்: மாணவர்களைத் ‘தேச விரோதிகள்’ என முத்திரை குத்துவதா? – ‘சி.ஜே.பி’ மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!
நீட் தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு மற்றும் ஒன்றிய அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டக்காரர்களை 'தேச விரோதிகள்' எனச்...
மேகதாது விவகாரத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு!
மக்களவையில் மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டு நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.சபாநாயகர் எச்சரிக்கையையும்...
மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பே டெல்லியில் அரசியல் புயல்! அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்கவுள்ள சூழலில், டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆளும் தரப்பிற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. இதன் உச்சக்கட்டமாக, கூட்ட அரங்கிலிருந்த...
