Tag: எதிர்க்கட்சிகள்

மக்களவையில் அமளி – மசோதாக்களின் சாதக பாதகங்கள் குறித்து அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கடும் வாக்குவாதம்

மூன்று புதிய சட்டங்கள் குறித்த விவாதத்திற்காக நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்தங்களின் 'சாதக பாதகங்கள்' (merits) குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே...

இந்தியாவுக்கு தேவை தலைமை, மவுனம் அல்ல – நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

பிரதமர் நரேந்திர மோடி பதவி விலகக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்...

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பழிவாங்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது – டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பழிவாங்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது என திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டியுள்ளாா்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்க உள்ள...

”ஆளுநர் உரை தேவையில்லை” – எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்காக அரசியலமைப்பு திருத்தம் கோருவோம் –  முதல்வர் மு.க.ஸ்டாலின்…

இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, 'ஆளுநர் உரை தேவையில்லை' என அரசியலமைப்பு திருத்தம் (ConstitutionalAmendment) கோருவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை)...

திமுக ஆட்சியில் இரட்டை இலக்கு வளர்ச்சி – அவதூறு பரப்பும் எதிர்க்கட்சிகள்…அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கண்டனம்

திமுக ஆட்சியில் தொழில்துறையில் உன்னத வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு அறிக்கைகைளைத் தவிர்த்து மாநிலத்தின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளாா்.மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில நிதிஅமைச்சர்கள் ஆலோசனை

டெல்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்துக்கு முன்பாக எதிர்கட்சிகள் ஆளும் மாநில நிதி அமைச்சர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிதிஅமைச்சர்கள் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். டெல்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சில்...