Tag: என்எல்சி

கடலூரில் 15 அரசு பேருந்துகள் சேதம்- பேருந்துகள் இயக்கப்படவில்லை

கடலூரில் 15 அரசு பேருந்துகள் சேதம்- பேருந்துகள் இயக்கப்படவில்லைகடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க பணிகளுக்காக மேல் வளையமாதேவி பகுதியில் தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.2006...

நிலம் கையகப்படுத்தும் பணி சுமுகமாக நடைபெற்று வருகிறது- என்எல்சி

நிலம் கையகப்படுத்தும் பணி சுமுகமாக நடைபெற்று வருகிறது- என்எல்சி கடலூர் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி சுமுகமாக நடைபெற்று வருவதாக என்எல்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் பயிர்...

ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மட்டுமே என்எல்சி பணி- மாவட்ட ஆட்சியர்

ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மட்டுமே என்எல்சி பணி- மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மட்டுமே என்.எல்.சி. தற்போது பணிகளை மேற்கொண்டு வருவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் விளக்கம் அளித்துள்ளார்.கடலூர் மாவட்டம்...

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணி- டிடிவி தினகரன் கண்டனம்

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணி- டிடிவி தினகரன் கண்டனம்விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை என்எல்சி நிறுவனம் மேற்கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது என அமமுக...

விளைநிலங்களை அழித்து என்எல்சி பணி தொடக்கம்- பொதுமக்கள் எதிர்ப்பு

விளைநிலங்களை அழித்து என்எல்சி பணி தொடக்கம்- பொதுமக்கள் எதிர்ப்புகடலூர், வளையமாதேவியில் நடவு செய்யப்பட்ட வயலில் வடிகால் வாய்கால் வெட்டும் பணியை என்எல்சி நிர்வாகம் தொடங்கி உள்ளது.கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் 2வது சுரங்க...

இந்த வாக்குறுதியை மட்டும் கொடுங்க! முதல்வருக்கு அன்புமணி ராம்தாஸ் கடிதம்

இந்த வாக்குறுதியை மட்டும் கொடுங்க! முதல்வருக்கு அன்புமணி ராம்தாஸ் கடிதம் தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று பேரவையில் தமிழக முதலமைச்சர் வாக்குறுதி அளிக்க வேண்டும் என முதலமைச்சர்...