Tag: எம்.எல்.ஏ

எம்.எல்.ஏ-ஆகி என்ன பண்ண போறீங்க… ராஜினாமா பண்ண போறோம்!: தேர்தல் அரசியலை கலாய்த்த மதுக்கூர் ராமலிங்கம்

"சட்டமன்ற உறுப்பினராக (எம்.எல்.ஏ) வெற்றி பெற்ற வேகத்திலேயே பல பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்கிறார்கள். எம்.எல்.ஏ-ஆகி என்ன பண்ண போறீங்க என்று கேட்டால் ராஜினாமா பண்ண போறோம் என்கிறார்கள். இவர்களைத் தேர்ந்தெடுத்த...

ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்த அமைச்சர் மற்றும் த.வெ.க எம்.எல்.ஏ.க்கள்! ஈரோட்டில் கொதித்தெழுந்த எம்.பி. பிரகாஷ்!

ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நெடுஞ்சாலைத் துறைச் சாலைப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளதாக ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முக்கியமான வளர்ச்சிப் பணிகள்...

ஆவடி: 105 வீடுகளுக்கு ஆக்கிரமிப்பு நோட்டீஸ் – நிறுத்தக் கோரி எம்.எல்.ஏ-விடம் துணை மேயர் மனு

ஆவடி மாநகராட்சி 48-வது வார்டுக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இன்று 105 வீடுகளுக்கு ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு...

பாலியல் புகாரை திசைதிருப்ப ‘100 கோடி’ பேர நாடகமா? தவெக எம்.எல்.ஏ-விடம் உளவுத்துறை விசாரணை!

தன் மீது எழுந்துள்ள கடுமையான கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் இருந்து தப்பிப்பதற்காகவும், பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவும் ஆளுங்கட்சியான தவெகவைச் சேர்ந்த ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அன்னை வி.ஜி. சரவணன் "ரூ.100 கோடி...

என்னை மிரட்டும் தோனியில் பேசும் த.வெ.க மாவட்ட செயலாளர்; வருத்தம் தெரிவிக்கவில்லை எனில் சட்டப்படி நடவடிக்கை: திமுக எம்.எல்.ஏ கா.கருணாநிதி எச்சரிக்கை!

"என்னை ராஜினாமா செய்ய வைப்போம் என்று மிரட்டும் தோனியில் பேசி, எனது பெயருக்குக் களங்கம் விளைவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், அதற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் அவர் மீது...

தவெக எம்.எல்.ஏ-க்களிடம் குதிரைபேரம் பேச 180 கோடி ஒதுக்கீடு: கைதானவர்கள் வாக்குமூலத்தால் பெரும் பரபரப்பு!

தமிழக வெற்றி கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரைபேரம் பேசுவதற்காகக் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று முதற்கட்டமாக 180 கோடி ரூபாய் வரை ஒதுக்கியதாக, இவ்வழக்கில் கைதான நபர்கள் போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் வாக்குமூலம்...