Tag: எஸ்.பி.வேலுமணி
அதிமுகவில் அடுத்த வெடி: “அனைவரையும் ஒருங்கிணைத்து பொதுச்செயலாளர் செயல்பட வேண்டும்!” – பதவி விலகலுக்குப் பின் எஸ்.பி.வேலுமணி பேட்டி
"அதிமுக இன்னும் நன்றாக இருக்க வேண்டும்; கட்சியினர் அனைவரையும் ஒருங்கிணைத்துக்கொண்டுதான் பொதுச்செயலாளர் செயல்பட வேண்டும்" என்று கட்சியின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான எஸ்.பி.வேலுமணி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுக...
அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள் ராஜினாமா..!! உடையும் அதிமுக கோட்டை : இபிஎஸுக்கு எதிராக வேலுமணியின் மாஸ்டர் பிளான் என்ன?
சமீபத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவுகள், தமிழக அரசியல் களத்தையே ஒட்டுமொத்தமாக புரட்டிப்போட்டுள்ளன. குறிப்பாக அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் அடுத்தடுத்த ராஜினாமாக்களும் தமிழக அரசியலில்...
அதிமுகவில் சமரசம்…சபாநாயகரிடம் மனுவை வாபஸ் பெற்ற எஸ்.பி.வேலுமணி…
அதிமுகவில் ஏற்பட்ட சமரசத்தைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் எஸ்.பி. வேலுமணி தரப்பினர் தங்களது வாபஸ் கடிதத்தை அளித்துள்ளனர். அதோடு, அவர்கள் மீது அளிக்கப்பட்டிருந்த ஒழுங்கு நடவடிக்கை மனுவும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதன்...
இபிஎஸ் அணியில் வெடித்த மோதல்! நெல்லையில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி படங்களை கிழித்து நிர்வாகிகள் அதிரடி போராட்டம்!
நெல்லை: அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் மற்றும் அரசியல் பிளவு தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று இபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் திரண்டு நடத்திய அதிரடி போராட்டம் தமிழக...
அதிமுகவில் பிளவு: விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்த சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தரப்பு!
தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசுக்கு ஆதரவாக அதிமுகவின் ஒரு தரப்பு எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.அதிமுக...
பிரேமலதா வெள்ளியங்கிரி ரகசியம்? பேரம் நடத்திய டில்லி ஆசாமி! பொன்ராஜ் சூசகம்!
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே வெள்ளியங்கிரியில் நடந்த தனியார் நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார் என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.கோவையில் நடைபெற்ற தனியார் அறக்கட்டளை நிகழ்ச்சியில்...
