Tag: ஏடிஎம்
வத்தலகுண்டுவில் ஏ.டி.எம்.மில் பெண்ணிடம் நூதன முறையில் ₹41,000 மோசடி: பலே ஆசாமிக்கு காவல்துறை வலைவீச்சு!
ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி பெண்ணை ஏமாற்றி, ஏ.டி.எம். கார்டை மாற்றி ரூ.41 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபரை வத்தலகுண்டு காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.நூதன மோசடி சம்பவம்
திண்டுக்கல்...
பெரம்பூர் ஐ.சி.எஃப் பகுதியில் பரபரப்பு: ஏடிஎம் மையத்திற்குப் பணம் கொண்டு சென்ற ஜீப்பில் இருந்து ரூ.24 லட்சம் திருட்டு!
சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப் பகுதியில் ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்புவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட ஜீப்பிலிருந்து ரூ.24 லட்சம் திருடப்பட்டுள்ளது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஏடிஎம் மையத்தில் நடந்த அதிர்ச்சி
வேளச்சேரியில் உள்ள ஹெச்டிஎப்சி...
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏடிஎம் அறைக்குச் செல்ல இரும்பு தடுப்பு கம்பிகளால் தடை: பணம் எடுக்க முடியாமல் பக்தர்கள் அவதி – அகற்றக் கோரிக்கை!
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மட்டுமன்றி, வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்...
சூப்பர் அப்டேட்..! இனி பிஎஃப் பணத்தை ஏடிஎம்களிலேயே எடுத்துக்கொள்ளலாம்..!
நீங்கள் பணிபுரிபவராக இருந்து, உங்கள் சம்பளத்தில் இருந்து பிஎஃப் பிடித்தம் செய்யப்பட்டால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தற்போது பிஎஃப் பணம் எடுப்பதில் மக்கள் பல சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. பல...
கோடம்பாக்கத்தில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய மர்ம நபர்
சென்னை கோடம்பாக்கம் உள்ள தனியார் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய மர்ம நபர் மீது வங்கி மேலாளர் புகார் அளித்துள்ளார்.தாம்பரத்தைச் சேர்ந்த அஷ்வின் குமார் (வ/35) சென்னை கோடம்பாக்கம்...
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஏடிஎம்மில் ரூ.25 லட்சம் கொள்ளை
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஏடிஎம்மில் ரூ.25 லட்சம் கொள்ளைதிருப்பதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஏ.டி.எம் மையத்தில் கேஸ் கட்டர் கொண்டு கட் செய்து ரூ.25 லட்சம்...
