Tag: ஏமாற்றி
சிங்கப்பூர் மூதாட்டியை ஏமாற்றிய அதிமுக நிர்வாகி…போலி பத்திரங்கள் மூலம் ரூ.800 கோடி அபேஸ்…
சிங்கப்பூரை சேர்ந்த மூதாட்டியின் சொத்துக்களை, போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த, அ.தி.மு.க., நிர்வாகி செந்தில் என்கிற செந்தில்குமார் உட்பட 12 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.சிங்கப்பூரை சேர்ந்த ஷேக் சிராஜூதீன்....
பல இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி – கைது
புதுக்கோட்டை மற்றும் கோவையில் இரண்டு வாலிபர்களை திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் பெற்ற பெண், கரூரில் கொசுவலை கம்பனியில் வேலை பார்த்து வரும் இளைஞரை மூன்றாவது திருமணம் செய்து 12 நாட்களில் அவர்களின்...
4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட பலே கல்யாண ராமன் கைது
கடந்த வாரம் புது மாப்பிள்ளை ஜோரில் திருமணம் செய்த காதலனை அவருடைய காதலி போலீஸில் சிக்க வைத்துள்ளார்.சென்னை புதுவண்ணாரப்பேட்டை சுடலைமுத்து தெருவைச் சேர்ந்த நான்சி பிரியங்காவை கன்னியாகுமரி மாவட்டம் நெய்த மங்களம் பகுதியைச்...
திருநின்றவூர்: இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர் கைது!
திருநின்றவூரைச் சேர்ந்த இளைஞர் இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர் கைதானார்.
இன்ஸ்டா காதலியை கரம் பிடித்த இளைஞர் மறு தினமே வீட்டில் ஏற்பாடு செய்த பெண்ணுடன் திருமணம் செய்து கொண்ட விவகாரம்...
