Tag: ஏழுமலையான் கோயில்
திருப்பதி கோயிலில் ஒரே மாதத்தில் ரூ.111.65 கோடி காணிக்கை
திருப்பதி கோயிலில் ஒரே மாதத்தில் ரூ.111.65 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாதம் 21.01 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ.111.65 கோடியை பக்தர்கள் காணிக்கை செலுத்தினர்.திருப்பதி ஏழுமலையான்...
புரட்டாசி சனிக்கிழமை- திருப்பதியில் 30 மணிநேரமாக காத்திருக்கும் பக்தர்கள்
புரட்டாசி சனிக்கிழமை- திருப்பதியில் 30 மணிநேரமாக காத்திருக்கும் பக்தர்கள்
புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு 30 மணிநேரமாக பக்தர்கள் காத்திருக்கின்றனர்.புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை...
திருப்பதியில் ஆகஸ்ட் மாதம் ரூ.120 கோடி காணிக்கை
திருப்பதியில் ஆகஸ்ட் மாதம் ரூ.120 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் 22.25 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ.120.05 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட்...
திருப்பதியில் ரூ.827 கோடியை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்
திருப்பதியில் ரூ.827 கோடியை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் காணிக்கையாக 7 மாதங்களில் ரூ.827 கோடி கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனாவிற்கு பிறகு பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு...
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 30 மணிநேரம் காத்திருக்க வேண்டும்!
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 30 மணிநேரம் காத்திருக்க வேண்டும்!
எந்தவித டோக்கன்களும் இல்லாமல் நேரடியாக இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில்...