Tag: ஒப்பந்த ஊழியர்கள்
சென்னை எழிலகத்தில் கொந்தளிப்பு! “எங்கள் அலுவலக வளாகத்திலேயே எங்களை அப்புறப்படுத்துகிறார்கள்!” – 25 ஆண்டு போராட்டத்திற்குப் பிறகும் பணி நிரந்தரம் இல்லை.
பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வரும் 1,458 பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சென்னை எழிலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களைக்...
தென் சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு
தென் சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணையில் இரண்டாவது நாளாக கால தாமதமாக பால் வண்டிகள் வெளியே சென்றதால் வாடிக்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்சென்னை ஓ.எம்.ஆர் சாலை சோழிங்கநல்லூரில் இயங்கும் ஆவின்...
