Tag: ஒருவனை

பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்…!!

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்குப் பயங்கரமான பசியெடுத்தது. செய்வதறியாமல், ஒரு மரத்தின் மேலே உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி...