Tag: ஒரே நேரத்தில் இரண்டு படங்களில்
டிசம்பரில் தொடங்கும் ‘புறநானூறு’ படப்பிடிப்பு…. ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயனின் புறநானூறு படத்தில் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியிருக்கிறது.நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார். அந்த வகையில் இவரது நடிப்பில் தற்போது அமரன்...
