Tag: கடன் சுமை
“ஒவ்வொருவர் தலையிலும் ரூ.1.28 லட்சம் கடன் வைத்து சென்றது திமுக”: சட்டப்பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் காரசார பதிலடி!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதியின் விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றிய நிதி அமைச்சர் மரிய வில்சன், திமுக அரசின் கடந்த கால நிதியியல் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிப் பேசினார்.முன்னதாகப் பேசிய...
தவெக அரசின் முதல் பட்ஜெட் – கடன் சுமை வெடிக்கும் ஆபத்தா? தேர்தல் வாக்குறுதிகள் வெறும் ஏட்டுச் சுவடிகளா?
மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ள நிலையில், தமிழகத்தின் அதலபாதாள நிதிநிலை மற்றும் எதிர்காலச் சவால்கள் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் உண்மையான நிதிநிலை...
“நாடு கடனில் தவிக்குது… திருப்பதியில சாமி கும்பிடும் நாடகமா?” – சிபிஎம் கனகராஜ் அதிரடி விளாசல்!
தமிழ்நாடு அரசின் புதிய பட்ஜெட், ஒன்றிய அரசின் நிதி வஞ்சகம் மற்றும் கல்விக்கூடங்களை அரசியல் களமாக மாற்றிவரும் அமைச்சர்களின் அராஜகப் போக்கு ஆகியவை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயற்குழு...
“11 லட்சம் கோடி கடன் சுமை; எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?” – தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள புதிய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக அரசை நோக்கிப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். எதார்த்தத்தை...
“கடன் வாங்கித்தான் இந்த அரசு திட்டங்களை செயல்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது!” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழகத்தின் நிதிநிலைமை குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கடுமையான கேள்விகளும், தற்போதைய பொருளாதாரச் சூழல் குறித்த அவரது கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் தமிழகம்,...
கூட்டுறவு கடனை அடைக்க முடியாமல் மனவேதனை: சென்னையில் போராடிவிட்டு வீடு திரும்பிய நாகை விவசாயி அதிர்ச்சி மரணம்
கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்யக் கோரி சென்னையில் நடைபெற்ற தொடர் போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறு விவசாயி ஒருவர், மன வேதனையிலேயே உயிரிழந்த சம்பவம்...
