Tag: கடன் தொல்லை
ஆன்லைன் கடன் செயலியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை…. சிங்கப்பெருமாள் கோவிலில் சோகம்!
சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஆன்லைன் செயலி மூலம் பெற்ற கடனை செலுத்த முடியாததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே வசித்து வந்தவர்...
பிரபல இயக்குனர் தற்கொலை; இயக்கிய படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்ததால் விபரீத முடிவு
கன்னட திரையுலகின் பிரபல திரைப்பட இயக்குனர் குருபிரசாத் அவரது பெங்களூரு வீட்டில் தூக்கில் தற்கொலை. பல நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் உடல் அழுகிய நிலையில் இன்று கண்டுபிடிப்பு.கன்னட திரையுலகின்...
கடன் பிரச்சனையால் கணவன், மனைவி தற்கொலை
கடன் பிரச்சனையால் கணவன், மனைவி தற்கொலைகூடுவாஞ்சேரி அருகே கடன் பிரச்சனையால் கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் கருத்தோவியன் (62)....
தற்கொலை செய்யப்போவதாக வீடியோ பதிவு
தனக்குத் தெரியாமல் தன்னுடைய கடன் அடமான பத்திரத்தை பயன்படுத்தி நிலத்தை விற்றுவிட்டதாக கூறி காய்கறி வியாபாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்...