Tag: கடை

திறக்கபடும் முன்பே சேதமடைந்த ரேஷன் கடை…அதிர்ச்சியில் மக்கள்!

ஆவடியில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று திறக்க திட்டமிட்டு நேற்று பொருட்களை இறக்கி வைக்கும்போது வைப்பு அறை டைல்ஸ் கற்கள் முழுவதும் உடைந்து நொறுங்கியது. மக்கள்...

திருமணமான ஓரே மாதத்தில்… வரதட்சணை கேட்டு கொலைமிரட்டல்… மனவேதனையில் பிரபல அல்வா கடை உரிமையாளர்

திருநெல்வேலியில் புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா தனது கணவர் வீட்டினர், வரதட்சணையாக இருட்டுக்கடை அல்வா உரிமையை தங்களுக்கு மாற்றி தரும்படி கொலை மிரட்டல் விடுப்பதாக...

ஆவடி மார்க்கெட் பகுதி ஆக்கிரமிப்பு அகற்றியதை பார்வையிட்ட காவல் ஆணையர்

ஆவடி மார்க்கெட் பகுதி சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றம் செய்து சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதை காவல் ஆணையர் சங்கர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து ஆவடி வணிகர் சங்க நிர்வாகிகள் காவல் ஆணையர் அவர்களுக்கு...

பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டர்! கடைக்குள் புகுந்த காரால் பெரும் விபத்து

பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டர்! கடைக்குள் புகுந்த காரால் பெரும் விபத்து கோவை சிங்காநல்லூர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சூலூரை...