Tag: கண்டனம்
மோடியின் பேச்சு ‘ஆகாயப் புளுகு’….தேர்தல் ஆதாயத்திற்காக பிளவுபடுத்தும் அரசியல்… திருமாவளவன் கண்டனம்
சென்னையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,“பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் திமுகவால் துன்புறுத்தப்படுவதாகப் பேசியதற்கு, விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம்...
தமிழர்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேச்சு கண்டனத்திற்குரியது – மாணிக்க தாகூர் எம்.பி
தமிழர்களுக்கு எதிராக பிரதமரின் இந்த பேச்சு தமிழர்களை அவமதிக்கும் வகையில் பேசியிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்.பி. கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளாா்.மதுரை ஜராவதநல்லூரில் உள்ள...
தமிழர்களின் மதிப்பை குறைக்கும் பிரதமரின் பேச்சு: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சமீபத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரங்களில் தமிழர்களின் மதிப்பை குறைக்கும் வகையில் வெளிப்படுத்திய கருத்துகள் மிகுந்த வருத்தத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளாா்.இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்...
தமிழ்நாட்டையும் தமிழர்களையும் எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜக – கனிமொழி எம்.பி. கண்டனம்
பீகாரைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் தமிழ்நாட்டில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற பிரதமர் மோடி பேச்சுக்கு கனிமொழி எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இது குறித்து கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள வலைத்தளப் பதிவில்; “வடமாநிலங்களில் தேர்தல் வந்துவிட்டால், தமிழ்நாட்டையும்...
நீதிமன்றத்தில் கண்ணியம் தேவை – கோட் இன்றி ஆஜரான பாஜக செலலாளருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
முறையாக வழக்கறிஞர் உடை அணியாமல் விசாரணைக்கு ஆஜரான வழக்கறிஞரும், பாஜக மாநில செயலாளருமான அஸ்வத்தாமனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி...
தொல் திருமாவளவன் மீது சாதிவெறி சக்திகள் குறி வைத்துள்ளதா?- மு.வீரபாண்டியன் கண்டனம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மீது வகுப்புவாத, சாதிவெறி சக்திகள் குறி வைத்து அவதூறு பரப்புவதாக மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
