Tag: கள்ளச்சாராயம்
“தமிழ்நாடு போதை நாடாக மாறிவிட்டது” – விஜயகாந்த்
"தமிழ்நாடு போதை நாடாக மாறிவிட்டது" - விஜயகாந்த்
கள்ளச்சாராயம், மது, போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மரக்காணம் அருகே...
203 கள்ளச்சாராய வியாபாரிகள் அதிரடி கைது
203 கள்ளச்சாராய வியாபாரிகள் அதிரடி கைது
மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தையடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9...
கள்ளச்சாராய கட்டமைப்பை வேருடன் அறுத்திடுக- ராமதாஸ்
இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தையடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தையடுத்த சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் நான்காக...
கள்ளச்சாராயம் வாங்குவதற்கு வறுமையே காரணம்- வானதி சீனிவாசன்
கள்ளச்சாராயம் வாங்குவதற்கு வறுமையே காரணம்- வானதி சீனிவாசன்டாஸ்மாக் மது கடைகளில் வாங்காமல், கள்ளச்சாராயம் வாங்குவது ஏன் என்பதற்கான காரணங்களை தமிழக அரசு கண்டறிய வேண்டும். இதற்கு வறுமை மிகமிக முக்கிய காரணம் என...
கள்ளச்சாராயம் சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்: ஈபிஎஸ்
கள்ளச்சாராயம் சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்: ஈபிஎஸ்
கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோரை சந்திக்க நாளை மரக்காணம் செல்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி...
கள்ளச்சாராய உயிரிழப்பு- விழுப்புரம் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கள்ளச்சாராய உயிரிழப்பு- விழுப்புரம் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற இன்று பிற்பகல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் செல்கிறார்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் உள்ள எக்கியார் கிராமத்தில்...
