Tag: கழிவுநீர் தொட்டி

விக்கிரவாண்டியில் கழிவுநீர் தொட்டியில் குழந்தை விழுந்து பலியான வழக்கில் நிபந்தனை ஜாமீன் – சென்னை உயர் நீதிமன்றம்

விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவத்தில், பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள...

கழிவு நீர் தொட்டியில் விழுந்த பசு மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை

அம்பத்தூர் அருகே 10 அடி ஆழம் கொண்ட கழிவு நீ ர் தொட்டியில் விழுந்த பசு மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறைசென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த அம்பத்தூர் கல்யாணபுரம் பகுதி...

ஆவடி அருகே விஷவாயு தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி

ஆவடி அருகே விஷவாயு தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், OCF கிரி நகர் குடியிருப்பு பகுதியில் கடந்த செப்டம்பர்-7ஆம் நாள் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் போது,...

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றிடும் நிலையை மாற்றிட விழிப்புணர்வு பேரணி

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றிடும் நிலையை மாற்றிட விழிப்புணர்வு பேரணி தூய்மை பாரதத்தின் கீழ் ஆவடி மாநகரை குப்பையில்லா மாநகரமாக மாற்றுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆவடி ஒ.சி.எஃப் மைதானத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வை தலைமையேற்று நடத்திய ஆவடி...

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இருவர் பலி

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இருவர் பலி ஆவடியில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்ட இரண்டு பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.மத்திய அரசு நிறுவனமான ஓ.சி.எப் -ன் குடியிருப்பு  கழிவுநீர்...

வீட்டு வேலை சென்ற பெண் கழிவுநீர் தொட்டியில் சடலமாக மீட்பு

வீட்டு வேலை சென்ற பெண் கழிவுநீர் தொட்டியில் சடலமாக மீட்பு சென்னை மதுரவாயல் அருகே வீட்டு வேலை செய்ய சென்ற பெண் கழிவுநீர் தொட்டியில் இருந்து 2 நாட்களுக்கு பின் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம்...