Tag: கவிஞா் வைரமுத்து
போர் என்பது மனித குலத்தின் சமநிலையைச் சாய்த்துவிடும் – கவிஞா் வைரமுத்து
போர் என்பது மனித குலத்தின் சமநிலையைச் சாய்த்துவிடும் என கவிஞா் வைரமுத்து கூறியுள்ளாா்.இது குறித்து கவிஞா் வைரமுத்து வெளியிட்டுள்ள வலைத்தளப்பதிவில், “மனிதர்களின்தோள் வலிமையைத் தாண்டித்
தொழில் நுட்பப்
பிசாசுகளின் கைகளுக்கு
இடம்பெயர்ந்துவிட்டது போர்
அணு ஆயுத அழிவுகள்
அனுமானிக்க முடியாதபடி
இருக்கும்
பைத்தியக்காரன்...
