Tag: காவிரி
காவிரி விவகாரம் & பெங்களூர் பயணம்: அரசின் ‘கள்ள மௌனம்’ ஏன்? – எஸ்பிஎல் லட்சுமணன் கேள்வி!
காவிரி விவகாரம் - "தனித்து முடிவெடுப்பதைத் தவிர்த்து அனுபவமிக்கத் தலைவர்களிடம் ஆலோசியுங்கள்" – முதலமைச்சர் விஜய்க்கு மூத்த பத்திரிகையாளர் அறிவுரை!தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள காவிரி மேலாண்மை மற்றும் நீர் உரிமை விவகாரத்தில்,...
காவிரி விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்! தமிழக முதலமைச்சருக்கு கி.வீரமணி கோரிக்கை
காவிரி நதிநீர் உரிமை மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்...
காவிரி, மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சி மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டத்தைக் கூட்டி நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, மூத்த சட்ட...
காவிரி நதிநீர் விவகாரம்: தமிழக அரசின் மௌனமும் ஆளும் தரப்பின் செயலிழப்பும் – ஒரு சிறப்புப் பார்வை!
கர்நாடகத்தின் பிடிவாதம் மற்றும் தமிழகத்தின் மெத்தனப் போக்கு: விவசாயிகள் மீது விழும் மரண அடி!கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்குத் திறக்கப்பட வேண்டிய காவிரி நதிநீர் விவகாரம் மற்றும் மேகதாது அணைப் பிரச்சனை மீண்டும் ஒரு புதிய...
காவிரி விவகாரம்: கர்நாடகாவின் ஒற்றுமையும், தமிழ்நாட்டின் அரசியல் லாவணியும் – எழுத்தாளர் சமஸின் கூர்மையான பார்வை!
மாநில நலனில் ஒருங்கிணைந்த குரல் தேவை வலியுறுத்தும் கட்டுரை!காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் கர்நாடக மாநிலம் காட்டும் அரசியல் ஒற்றுமையையும், தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் முரண்பாடுகளையும் ஒப்பிட்டுப் பிரபல எழுத்தாளர் சமஸ் எழுதியுள்ள...
காவிரி விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை எனக் கூறியது திமிர்த்தனமானது – த.வெ.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி கண்டனம்!
"மேகதாது மற்றும் காவிரி உரிமையில் முதலமைச்சர் விஜய் மௌனம் காப்பது ஏன்?" – தி.மு.க. கேள்வி!காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தனப்போக்கைக் கண்டித்தும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது குறித்துத் த.வெ.க....
