Tag: காவிரி

கபினி நீரும் கைநழுவி இருக்கும்!” – மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால், கபினியிலிருந்து இப்போது வரும் தண்ணீரும் கிடைத்திருக்காது. புதிய அணையை தமிழகம் தடுத்து நிறுத்தியே தீர வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா். இது தொடர்பாக அவர்...

காவிரி நதிநீர் திறப்பு விவகாரம்: தமிழகத்திற்கு உடனடியாகத் தண்ணீர் திறக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. மனு!

கர்நாடகாவுக்கு உத்தரவிட வலியுறுத்தல்: தமிழக அரசியல் வட்டாரத்திலும் விவசாயிகள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு!காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகத்திற்குச் சேர வேண்டிய உரிய தண்ணீரை உடனடியாகத் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி,...

காவிரி பாசனத்தில் விநோதம்: “குடிநீருக்கே வழியில்லை” என்ற கர்நாடகா, இரண்டே நாளில் கபினியிலிருந்து 10,000 கன அடி நீர் திறப்பு!

அணை எப்படி திடீரென நிரம்பியது? காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் ஆடிய நாடகம் அம்பலமானதாக விவசாயிகள் கொந்தளிப்பு!தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட அணைகளில் தண்ணீர் இல்லை என்றும், தங்களுக்குக் குடிநீருக்கே திண்டாட்டம் என்றும் காவிரி மேலாண்மை...

“கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகப்பெரிய தவறு!” – முதலமைச்சர் விஜய்க்கு அன்புமணி கடும் எதிர்ப்பு!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் செல்வது மிகப்பெரிய தவறு என்றும், கர்நாடக அரசின் சூழ்ச்சியில் அவர் விழக்கூடாது என்றும் பாமக தலைவர்...

“அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு திமுகதான் அழைப்பு விடுக்க வேண்டுமா?” – மேகதாது விவகாரத்தில் அரசு மீது மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட அரசு தவறிவிட்டதாகவும், அதற்கு திமுகவே அழைப்பு விடுக்க வேண்டும் என முதலமைச்சர் எதிர்பார்க்கிறாரா என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காரசாரமாகக்...

காவிரி நீர் விவகாரம்: தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் – தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!

காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு ஆணையிட்ட பிறகும் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட மறுத்து வரும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத்...