Tag: காஷ்மீர் தாக்குதல்
நள்ளிரவில் சிந்தூர் ஆப்ரேஷன்! கத்தாரில் கையெழுத்து போட்ட 57 நாடுகள்!
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து 57 உறுப்பினர்களை கொண்ட இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.பகல்ஹாம் தாக்குலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆப்ரேஷன் செந்தூர்...
ராகுல் – தேஜஸ்வி வகுத்த வியூகம்! அடிபணிந்த மோடி கூடாரம்!
பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக - நிதிஷ்குமார் கூட்டணி பின்னடைவை சந்திக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதனால் வாக்குகளை கவரும் விதமாக சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர்...
5 நாளாச்சு! தீவிரவாதிகள் எங்கே? தலையிடும் ஐ.நா. சபை! வெளிப்படையாக பேசும் உமாபதி!
பெகல்காம் தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 5 நாட்கள் ஆகியும் தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க முடியவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி வேதனை தெரிவித்துள்ளார்.காஷ்மீர் தாக்குதல் மற்றும் அதை தொடர்ந்து மோடி அரசு எடுத்துவரும் பதில்...
பஹல்காம் பயங்கரம்! அந்நியப்படும் காஷ்மீர்! தராசு ஷ்யாம் உடைக்கும் உண்மைகள்!
பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசின் பதில் நடவடிக்கைகள் காஷ்மீரை நாட்டு மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தும் அபாயம் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் எச்சரித்துள்ளார்.காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் மற்றும் மத்திய அரசின்...
ஊட்டியில் அசிங்கப்பட்ட ஆர்.என்.ரவி! புறக்கணித்த துணை வேந்தர்கள்! முதல்வர் செய்த சம்பவம்!
துணை வேந்தர்கள் மாநாட்டை ஒரு அரசியல் மாநாடாக தான் ஆளுநர் நடத்தியதாகவும், அதனை துணை வேந்தர்கள் புறக்கணித்தது தவறு இல்லை என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்திய துணை வேந்தர்கள் மாநாடு...