Tag: கிராமத்தின்
கிராமத்தின் பெயரை வருவாய் கணக்கில் சேர்க்க 30 ஆண்டுகளாக போராடும் மக்கள்!!
30 ஆண்டுகளாக கிராமத்தின் பெயரை வருவாய் கணக்கில் சேர்க்க பழஞ்சூர் பாப்பான்சத்திரம் மக்கள் போராடி வருகின்றனா். வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அப்பகுதி கூறியுள்ளனா்.திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள பழஞ்சூர்...
கிராமத்தின் வலிமைதான் மாநிலத்தின் வலிமை!…5 கிராமசபைகளில் மக்களுடன் கலந்துரையாடிய முதல்வர்…
மக்களின் பங்கேற்போடு வளர்ச்சியை உறுதிசெய்வதுதான் திராவிட மாடல் அரசு. கிராமத்தின் வலிமைதான் மாநிலத்தின் வலிமையென காணொலி மூலம் கிராமசபைகளில் மக்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் ஐந்து...
