Tag: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
முர்மு செய்யும் சட்ட விரோதம்! சிக்கித் தவிக்கும் மோடி! பொன்ராஜ் நேர்காணல்!
சட்டமசோதாக்கள் மீது முடிவு எடுக்க கால நிர்ணயம் செய்துள்ளது குறித்து உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதி முர்மு கேள்வி எழுப்பியுள்ளார். இதன் மூலம் மோடி அரசு அவரை சிக்கலில் மாட்டி விட்டுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி...
“ஷா”வுக்கு சவால் – தோலுரித்த ஸ்டாலின்! டென்ஷனான ஜெகதீப் தன்கர்!
நீதிபதி வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தை, உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்துடன் ஜெகதீப் தங்கர் ஒப்பிட்டு பேசுவது ஏற்புடையது அல்ல என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்த ஜெகதீப்...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிக்க திட்டம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மார்ச் 13ம் தேதி தொடங்கிய கூட்டத்தொடர் ஏப்ரல் 6ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தத நிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளின் தொடர் முழக்கத்தால்...